தமிழ் திரை உலகத்தை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்திருக்கும் நடிகர் அஜித்
வி.செந்தில்குமார் தயாரிக்கும் இப்படத்தின் சூட்டிங் சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் நடந்தத
கலையுலகம் நடத்திய பாராட்டு விழாவில் அஜீத்தின் பேச்சு ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமையை பெற்றிருந்த
மார்ச் முதல் வாரத்தில் அமெரிக்கா செல்கிறார் செல்வராகவன். விக்ரமை வைத்து இயக்கும் த்ரில்லர் படத்துக்காகதான் இந்தப் பயணம்.
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ், ஆர்.எஸ்.இன்ஃ போடெயின் மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் படம் விண்ணைத்தாண்டி வருவாயா. கௌதம் வாசுதேவ மேனன் படத்தை இயக்கியிருக்கிறார்.
பீஸ், முத்தக் காட்சி எதிலும் நடிக்கத் தயார் என ஒரு மார்க்கமாகதான் பேட்டியளித்திருந்தார் பியா. இந்த ஓவர் துணிச்சலுக்கு யாரும் செவி சாய்த்ததாக தெரியவில்லை.
விஜய்யின் 50வது படமான சுறா வேகமாக தயாராகி வருகிறது. ராஜ்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். மணிசர்மா இசையமைக்க தமன்னா விஜய்யின் ஜோடி. ஏகாம்பரம் கேமரா.
மலையாள நடிகர் சங்கம், தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கத்துக்கு எதிராக திலகன் கருத்து தெரிவித்து வருகிறார். இதனால் படங்களில் நடிக்க அவருக்கு தடை
பாவனாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் செய்திகள். என்ன சொல்கிறார் பாவனா?
"அட்வைஸ் பண்ணுறேன்னு நினைக்க வேணாம். உங்க பிரதர் மாதிரி நினைச்சு சொல்றேன். கேட்டுக்கோங்க" என்று மூன்று விஷயங்களை கூறி புதிய நடிகர், நடிகைகளுக்கு வழிகாட்டினார் பிரசன்னா.
கௌவுதம் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிம்பு, த்ரிஷா நடித்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதை அடுத்து, படத்திற்காக கௌவுதம்
ஏ.ஆர்.முருகதாஸ் இந்தி கஜினி முடித்தப் பிறகு நிறைய வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. ஷாருக்கான் அழைத்து அவரிடம் கதை கேட்டார். அக்சய்குமார் போன்ற முன்னணி நடிகர்கள் அவரது இயக்கத்தில்